தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை.

Filed under: தமிழகம் |

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, குருஜி பிண்டு மண்டூல் தலைமையிலான 32 பேர் கடந்த 15 ம் தேதி ரயிலில் புறப்பட்டு விஜயவாடா வந்து அங்கிருந்து மதுரை வந்தடைந்தனர்.
வெள்ளிக்கிழமை, மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு, பாதயாத்திரையாக மதுரை வைகை ஆற்றில் தீர்த்தங்களை எடுத்து தோளில் சுமந்து கொண்டு, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்றனர்.