நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

Filed under: தமிழகம் |

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மற்றும், தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்,
போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு
காரணமான திமுக அரசை கண்டித்தும், திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி , ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது, திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் திமுக அரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளீட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் கூறினார்.ஆனால் இந்த அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது இந்த பிரச்சனை பெரிய அளவில் எழுந்துள்ளது. இளைஞர்களின் வாழ்வை கெடுக்கும் இந்த செயலுக்கும் இதற்கு துணை போகும் திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில்
கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், ஜோதி வாணன்,
நிர்வாகிகள்  அய்யப்பன், ஜாக்குலீன், வனிதா, பத்மநாதன், சிந்தாமணி முத்துக்குமார், மாணவரணி என்ஜினியர் இப்ராம் ஷா,கலிலுல் ரகுமான், மீரான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன்,
அப்பாஸ், இலியாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி,சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வக்கீல்கள்
முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,கங்கை செல்வன், தினேஷ்பாபு, தாமரைச்செல்வன்,கிருஷ்ணவேணி மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ்,அப்பா குட்டி, கே.டி.அன்பு ரோஸ், சக்கரவர்த்தி. கே.டி.ஏ ஆனந்தராஜ், எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம்,டைமன் தாமோதரன், ஜடி நாகராஜ், ஏழுமலை, காசிபாளையம் சுரேஷ் குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், ஜெயகுமார்,எம்ஜிஆர் மன்றம் உறந்தை மணிமொழியன், நாராயணன், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், ஆரி, ஜோசப் செபா, சிதிஷ், சிங்கமுத்து, மாணவரணி ரஜினிகாந்த், கங்கைமணி, எனர்ஜி அப்துல் ரகுமான்,டி ஆர் சுரேஷ் குமார், ,வெஸ்லி,
மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன், கேபி. ராமலிங்கம், சாத்தனூர் வாசு, குருமூர்த்தி, ஒதக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, என்ஜினியர் ராஜா கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன்,இவன் கடை கார்த்திகேயன், எடத்தெரு எம்கே குமார், பொம்மாச்சி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், நாட்டாமை சண்முகம், அரப்ஷா, வெல்லமண்டி கன்னியப்பன், ராஜ்மோகன், ராமமூர்த்தி,
கல்மந்தை விஜி,
நிர்வாகிகள் சமயபுரம் ராமு,சுந்தர்ராஜன், செந்தில், எனர்ஜி அப்துல்ரகுமான், எம்பி.பிரகாஷ்,புத்தூர் பாலு, ராம் வெங்கடேஷ், முத்துகுமார், வர்த்தகப் பிரிவு ஸ்ரீகாந்த்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்டம் சார்பில்
எஸ்பி பாண்டியன், ராவணன், முத்துகுமார்.சண்முக பிரபாகரன்,
மணப்பாறை சிவசுப்பிரமணியன்,
வக்கீல்கள் அழகர்சாமி, முருகன் உள்ளிட்ட பலரும்,
வடக்கு மாவட்டம் சார்பில்
முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன்,மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், அறிவழகன் விஜய்,மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் தேவா, ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார்,
அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு அ நடராஜ் .அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால். சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் கே.வி செந்தில்குமார். அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் பி எம் கதிர்வேல் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக்
உப்பிலியபுரம் அழகாபுரி செல்வராஜ்,
துறையூர் பிரகாஷ் அறிவழகன்,மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா நன்றி கூறினார்.