2,500 பள்ளிகளில் ரூ.190 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது: அமைச்சர் பெரியசாமி.

Filed under: தமிழகம் |

திமுக அரசு அமைந்த பிறகு 2,500 பள்ளிகளில் ரூ.190 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது: அமைச்சர் பெரியசாமி.

திமுக அரசு அமைந்த பிறகு 2,500 பள்ளிகளில் ரூ.190 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 2500 பள்ளி கட்டிடங்களில் 2,300 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். நிதி ஆதாரம் இல்லாததால் சீரமைப்பு செய்யும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்காமல் சீரமைப்பு பணி செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.