நடிகர் கூல் சுரேஷ் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]
Continue reading …“வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் சிம்பு நடிக்க, சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் போன்றோரும் நடித்துள்ளனர். அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன […]
Continue reading …“மஹா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான “மஹா” படத்தின் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் நாளடைவில் குறைந்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான “மஹா”வில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிம்பு பாடகர் எஸ் பி சுப்ரமணியம் உடன் நடந்த சில நிகழ்வுகளை உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் […]
Continue reading …வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.
Continue reading …