Home » Posts tagged with » BRIBERY CASE

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்!

இன்று உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு துணை இயக்குநர் அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க […]