26 வயது இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்பெண் யார் என்பதை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்தை கைப்பற்றி காவல் துறையினர் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பெண்ணின் கையில் செல்போன் […]
அவ்வப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் சிக்னல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்த பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கடற்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆலப்புழையில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் ஏப்.2-ம் தேதி திருவள்ளூருடன் நிறுத்தப்படும். பெங்களூரில் இருந்து வரும் மெயில் […]
Continue reading …