Home » Posts tagged with » Corona Virus COVID 19 (Page 2)

புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

Comments Off on புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!
புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

புதுச்சேரி,மே 6  கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லாத சூழலில் சுய தற்காப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் கிருமி தொற்றாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதும் தான் இப்போது நாம் செய்யக்கூடியவையாக  உள்ளன. கொரோனா வைரஸ் கிருமியானது  நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றது.  அதனால் தான் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்கள், குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் உள்ள நோய் […]

Continue reading …

நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!

Comments Off on நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!
நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!

சென்னை, மே -1 சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நேரத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட கூலி வேலைக்கு செல்லாமல் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கி போயிருக்கும் பொருளாதாரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பொதுமக்களின் இன்னல் துயரங்களை போக்குவதற்காக தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் சார்பில் அதன் தேசிய தலைவர் V. காமராஜ அவர்களின் முயற்சியில் சென்னை திரிசூலம் பகுதியில் வாழும் பொதுமக்களின் […]

Continue reading …

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பால் தட்டுப்பாடின்றி விநியோகம்!

Comments Off on பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பால் தட்டுப்பாடின்றி விநியோகம்!
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பால் தட்டுப்பாடின்றி விநியோகம்!

சென்னை,  ஏப்ரல் 26   சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்ததும் பொதுமக்கள் தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க நேற்றைய தினம் (25.04.2020) கடைகளிலும், சந்தைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி விலையில்லா கொரானாவை பரப்பி விடுவார்களோ..? என்கிற அச்சத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வது தொடர்பாக நேற்று மதியம் எங்களது […]

Continue reading …

கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

Comments Off on கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?
கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

திருச்சி, ஏப்ரல் 23 வால்மீகி உலக முழுவதும் கொரானா பயம் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் மட்டும் அது தினம் தினம் பொதுமக்களை மரண பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மக்களை கொரானா பிடியில் இருந்து மீட்க பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதேபோல் சுகாதாரதுறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை போன்ற துறைகள் எல்லாம் முழு வீச்சில் இறங்கி சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கொரானாவை விரட்டி மக்களை மீட்கும் பணியில் […]

Continue reading …

பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

Comments Off on பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்
பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

மதுரை, ஏப்ரல் 22 மதுரையில், 65 வயதான பெண் ஒருவர், உணவுக்காக வைத்திருந்த பணத்தை, பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக […]

Continue reading …

குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

Comments Off on குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!
குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

சென்னை, ஏப். 22, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பிராட்வே பகுதியில் குழாயை தொடாமலேயே கை கழுவும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, பெருநகர சென்னை மாநகராட்சி, ‘யங்க் இந்தியன்ஸ்’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்துள்ளது. தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தேவையான பல நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றப்படுவதை உறுதிபடுத்தும் வகையில், சென்னையில் உள்ள, பேருந்து நிலையங்கள், […]

Continue reading …

இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம் – டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

Comments Off on இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம் – டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்
இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம் – டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

புதுடெல்லி : உலக சுகாதார அமைப்பின் (WHO) மூத்த அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்களுடனும், மத்திய மாநில அரசுகளின் சுகாதார அலுவலர்களுடனும், கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  குறித்து, காணொளிக் காட்சி மூலம் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று கலந்துரையாடினார். உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், நெருக்கடியான காலக்கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். போலியோ மற்றும் தட்டம்மையை ஒழித்ததைப் போல இந்த […]

Continue reading …

மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்

Comments Off on மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்
மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்

சென்னை : கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த […]

Continue reading …

கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?

Comments Off on கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?
கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?

கடலூர்: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை தளங்களில் கடலூர் நகர துணை கண்காணிப்பாளர் சாந்தியை பற்றி வைரலாக ஒரு தகவல் பரவிய வண்ணம் உள்ளது. அந்த தகவல் என்னவென்றால், கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து, அனைத்து காவலர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார் என்ற செய்தி தான். இதில் கவனிக்கப்பட விசயம் என்னவென்றால், இந்த செய்தியை கடலூர் நகர […]

Continue reading …

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !

Comments Off on தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன்  தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு […]

Continue reading …
Page 2 of 3123