ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் […]
கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது. இந்தியாவில் நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தில்லி, ராஜஸ்தான், மராட்டியம் […]
Continue reading …கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 191 பெண்களில் 68 பேர் […]
Continue reading …சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அங்கிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இதனால் சீனாவில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனா தான் கொரோனா வைரஸை உருவாக்கியது, இதற்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் […]
Continue reading …உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சென்ற 24 மணி நேரத்தில் புதியதாக 425 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]
Continue reading …சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதி சின்மயா நகரை சேர்ந்த ஒரு நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் இவருக்கு சென்ற 12ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே இவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று […]
Continue reading …கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியது: சென்னையை பொருத்தவரை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையானது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் வாய், மூக்கு வழியாக வைரஸ் பரவுகிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலம் சவாலாக இருக்கிறது. இந்த மண்டலங்களில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர நீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. மக்கள் முக கவசம் கை கழுவுவது மிகவும் அவசியமானது. ராயபுரம் மண்டலத்தில் தான் வைரஸின் தாக்கம் […]
Continue reading …வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியது; உலகையே அச்சுறுத்தி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் இதனால் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் அவர்களே பெறுப்பை ஏற்க்க வேண்டும். ஏனேனில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் […]
Continue reading …சென்னை,மே 11 தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது […]
Continue reading …சென்னை,மே 8 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார் […]
Continue reading …