Home » Posts tagged with » FLYING SQUAD

தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

ரூ.1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி அன்று நாடு முழுதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் […]

பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

Comments Off on பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

தேர்தல் ஆணையம் நாடு முழுதும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை!

பறக்கும் படையினர் தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் சோதனை மேற்கொண்டனர். வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் […]

Continue reading …

6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

Comments Off on 6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

பறக்கும் படையினர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் […]

Continue reading …

மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

Comments Off on மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மூட்டையில் கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப்பணம் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களை கொண்டு செல்லக்கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக வாகன சோதனையில் […]

Continue reading …