Home » Posts tagged with » Maharastra

மகாராஷ்டிராவில் சிறுமி வன்கொடுமை!

ஏற்கனவே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பேசும் பொருளாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரமான செயல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பத்லாபூரில் நர்சரி ஸ்கூல் படிக்கும் சிறுமிகளை பள்ளி துப்புரவு தொழிலாளி வன்கொடுமை செய்த சம்பவம் தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆபாசப்படங்களை மாணவிகளுக்கு காட்டி பாலியல் சீண்டலில் […]

திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

Comments Off on திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

  கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுவாமியை தரிசனம் செய்தனர். நாள்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர். அதில் ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் […]

Continue reading …

சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Comments Off on சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கர்ப்பிணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்ததையடுத்து அந்த சத்துணவு கொடுத்த அங்கன்வாடி மையத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொட்டலத்தில் சிறிய வகை பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அந்த கர்ப்பிணி பெண் அதிர்ச்சியடைந்தார். இதனை தற்போது அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்யப்படுவதாகவும் அங்கன்வாடியில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து […]

Continue reading …

பிரதமர் மோடி பெருமிதம்!

Comments Off on பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளது. ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், […]

Continue reading …

சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

Comments Off on சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் காதலில் விழுந்துள்ளார். இதனால் கர்ப்பவதியான அவர் சுயபிரசவம் செய்ததால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் சில மாதங்களிலேயே கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடக்கூடும் என்று பயந்ததால், அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து […]

Continue reading …

ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

Comments Off on ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!
ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

நடிகர் அனிருத் என்பவர் மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது. இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார். பின்னர் […]

Continue reading …

மகாராஷ்டிராவில் அம்மை நோய்க்கு 2 பேர் பலி!

Comments Off on மகாராஷ்டிராவில் அம்மை நோய்க்கு 2 பேர் பலி!

அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிக்கப்பட்டதுடன், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 126 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பேர் அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் தற்போது 4 பேர் தீவிர சிகிச்சைப் […]

Continue reading …

இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

Comments Off on இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

இரண்டு தோழிகளின் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு மகாராஷ்டி மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 17 வயதுள்ள இளம்பெண்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு இளம்பெண் ஆறு முப்பது மணிக்கு தற்கொலை செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தோழி இரவு ஏழு முப்பது மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் எதற்காக […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 11ஆயிரத்து 416 […]

Continue reading …

மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் […]

Continue reading …
Page 1 of 212