Home » Posts tagged with » Netrikkan (Page 219)

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் விளக்கம்!

Comments Off on மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் விளக்கம்!

மணிப்பூரில் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் […]

Continue reading …

நாங்குநேரி பிரச்னை குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on நாங்குநேரி பிரச்னை குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து […]

Continue reading …

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ஆதங்கம்!

Comments Off on ஜி.வி.பிரகாஷ்குமாரின் ஆதங்கம்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால், இத்தம்பதியரின் 17 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதன்பின், ஆசிரியர்கள் இவரது பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர். பின், பள்ளிக்குச் சென்ற அவரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, சில […]

Continue reading …

மாரி செல்வராஜின் ஆவேச பதிவு!

Comments Off on மாரி செல்வராஜின் ஆவேச பதிவு!

இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் குறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். நெல்லை நாங்குநேரியிலுள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய […]

Continue reading …

ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

Comments Off on ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]

Continue reading …

குதிரையால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

Comments Off on குதிரையால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

குதிரை ஒன்று மூன்று பேர்களை கொடூரமாக கடித்து விட்டு திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. இதனால் படுகாயமமடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குதிரையை பொதுமக்கள் துரத்தி […]

Continue reading …

ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

Comments Off on ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

சென்னை எழும்பூர் நீதிமன்றம் கமல்ஹாசன் நடித்த “சலங்கை ஒலி,” “தசாவதாரம்” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது. நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் அவர் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்ட நிலையில் […]

Continue reading …

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து!

Comments Off on அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து!

தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் கடன் அதிகமானது என கூறியுள்ளார் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் […]

Continue reading …

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]

Continue reading …

“சந்திரமுகி -2” பட முதல் சிங்கில்!

Comments Off on “சந்திரமுகி -2” பட முதல் சிங்கில்!

“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “சந்திரமுகி” முதல் பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். 2ம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி […]

Continue reading …