
அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரானார் ஹெச் வினோத். இவர் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். அஜீத்தை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். இப்போது வினோத், கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய […]
Continue reading …
யோகி பாபு, ஹன்சிகா, “மிருகம்“ ஆதி ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “பாட்னர்.” படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். ராயல் பார்ட்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை காமெடி கலந்த அறிவியல் புனைவு படமாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 […]
Continue reading …
உலகளவில் பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் “மகதீரா,” “நான் ஈ,” “பாகுபலி” மற்றும் “ஆர்.ஆர்.ஆர்.” என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது. “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ […]
Continue reading …
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது), அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மாமன்னன்” திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூர் கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பகுதி […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக கவர்னர் டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த விளக்கத்தில், […]
Continue reading …
கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், ரித்விகா மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியால் தெலுங்கில் தானே அந்த படத்தை ரீமேக் செய்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து. இதையடுத்து இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் அஸ்வத் மாரிமுத்து. மேலும் விரைவில் இந்தியிலும் இதே […]
Continue reading …
“சூரரைப்போற்று” சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இப்போது படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக […]
Continue reading …