Home » Posts tagged with » Netrikkan (Page 3)

சுனாமியை கிளப்புகிறார் ரஜினி: தமிழிசை!

Comments Off on சுனாமியை கிளப்புகிறார் ரஜினி: தமிழிசை!

தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் புயலையும் சுனாமியையும் கிளப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போல் கூறி என்று கூறியிருந்தார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் போல் ஒரு சில அரசியல் கட்சிகள் […]

Continue reading …

கோவை காவல்துறையின் அறிவுறுத்தல்!

Comments Off on கோவை காவல்துறையின் அறிவுறுத்தல்!

கோவை போலீசார் சொந்த காரில் டிரைவிங் செய்து வரும் நபர்களுக்கு டிரைவர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று மதுபான கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே. சொந்த கார் வைத்திருக்கும் நபர் மதுபான கூடத்திற்கு வந்தால் அவர் மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது மதுபான நிர்வாகம் தான் அந்த நபருக்கு டிரைவர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த நபரை […]

Continue reading …

அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை!

Comments Off on அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை!

அண்ணாமலை அரசியல் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட பலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சு பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் புதுவை […]

Continue reading …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். அவர்களில் திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜூலை 5ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து […]

Continue reading …

மாரி செல்வராஜுக்கு சுதா கொங்கரா வாழ்த்து!

Comments Off on மாரி செல்வராஜுக்கு சுதா கொங்கரா வாழ்த்து!

கடந்த வெள்ளிக் கிழமையன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ படம் வெளியானது. இத்திரைப்படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து புரமோஷன் செய்தனர். இப்போது “இறுதிச்சுற்று” மற்றும் “சூரரைப் போற்று” ஆகிய […]

Continue reading …

துரைமுருகனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்?

Comments Off on துரைமுருகனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அமைச்சர் எ வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்து ரசித்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ”சினிமாவில் பல்லு போன […]

Continue reading …

கங்கனா ரனாவத் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

Comments Off on கங்கனா ரனாவத் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, முன்னதாக டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பேசியுள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பெண் ஒருவர் கங்கனாவை அதற்காக அறைந்த […]

Continue reading …

கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு!

Comments Off on கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினியை வைத்து திமுக சீனியர்களை அவமதிக்கிறார் என்று கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம், “புத்தகம் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், முதலமைச்சரை புகழ்ந்து பேசி உள்ளதோடு திமுகவில் உள்ள சீனியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்து அதன் பிறகு தான் முதலமைச்சராக உள்ளார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அடிப்படை உறுப்பினராக இருந்து […]

Continue reading …

பிசிசிஐ செயலாளர் யார்?

Comments Off on பிசிசிஐ செயலாளர் யார்?

ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவி போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் […]

Continue reading …

சின்னசேலத்தில் உல்லாசத்தில் இருந்த சாமியார் கைது!

Comments Off on சின்னசேலத்தில் உல்லாசத்தில் இருந்த சாமியார் கைது!

சின்ன சேலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 50 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முத்தையன் பில்லி சூனியம் எடுப்பது பெண்களை வசீகரம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கும் முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டிரைவரின் 50 சென்ட் நிலத்தை வாங்கி 4 லட்சம் பணம் முத்தையன் கொடுத்துள்ளார். டிரைவரின் மனைவியுடன் முத்தையனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் […]

Continue reading …