
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா நடத்துவதாக புகார் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு கவுரவ பிரச்சனை என்றும் இத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் வெற்றி […]
Continue reading …
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “லவ் டுடே” திரைப்படத்தை இந்தியிலும் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள “லவ் டுடே” திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இவ்வாண்டின் மிகப்பெரிய […]
Continue reading …
இயக்குனர் வாசுவின் “சந்திரமுகி 2”வில் பிரபல நடிகை இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2005ம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படத்தின் […]
Continue reading …
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து “ஓம் சாந்தி ஓம்,” “பில்லு பார்பர்,” “பத்மாவத்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கோச்சடையான்” போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை […]
Continue reading …
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக்கில் நாயகி, ஐட்டம் சாங்.. என சொதப்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் திரைக்கதை மற்றும் நாயகியே இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் ஆகியவையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வரும் நிலையில் கார்த்தி வேடத்தில் நடித்து […]
Continue reading …
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இன்றைய அரையிறுதி போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனைகள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் […]
Continue reading …
சமீபத்தில் உலகம் முழுவதிலும் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகிலேயே அதிகளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என புள்ளி விவரப்பட்டியலில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா இந்தியா நெதர்லாந்து […]
Continue reading …
அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்ய அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திட்டம் எப்போது முடியும், தண்ணீர் பாசனம் கிடைக்கும் என மக்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 மதிப்பில் நடந்து வரும் […]
Continue reading …
சமீபத்தில் அடுத்து விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் டைட்டில் வீடியோ வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது சமூகவலைதளங்களில் […]
Continue reading …
சமீபத்தில் “வாரிசு” படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா “சலங்கை ஒலி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார். “சலங்கை ஒலி” திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு இயக்குனர் கே விசுவநாத் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் தேதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்குள் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க சென்று விட்டதால் “சலங்கை ஒலி” திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, “சலங்கை […]
Continue reading …