Home » Posts tagged with » Netrikkan (Page 366)

ஜப்பான் அரசின் பரிசு அறிவிப்பு!

Comments Off on ஜப்பான் அரசின் பரிசு அறிவிப்பு!

ஜப்பான் அரசு தலைநகர் டோக்கியோவை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதை அடுத்து நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணக்கில் கொண்டு ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு குடும்பம் நகரத்தை விட்டு அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் […]

Continue reading …

ஈ.வெ.ரா.திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on ஈ.வெ.ரா.திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் […]

Continue reading …

விமான நிலைய அதிகாரிகளால் அதிர்ச்சியடைந்த பெண்!

Comments Off on விமான நிலைய அதிகாரிகளால் அதிர்ச்சியடைந்த பெண்!

பெண் ஒருவர் டுவிட்டரில், பெங்களூரு விமான நிலையத்தில் மேலாடையை விமான நிலைய அதிகாரிகள் கழற்ற சொன்னதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்படுகின்றன. பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல வந்து செல்கின்றன. சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்த கிரிஷானி காத்வி என்ற பெண் “பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் என்னுடையை மேலாடையை கழற்றும்படி சொன்னார்கள். ஒரு […]

Continue reading …

ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன?

Comments Off on ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன?

இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. இப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் […]

Continue reading …

இன்ஜினீயங் மாணவிக்கு காதல் மிரட்டல் விடுத்தவர் கைது!

Comments Off on இன்ஜினீயங் மாணவிக்கு காதல் மிரட்டல் விடுத்தவர் கைது!

இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் வேணுகோபால் மனைவியை இழந்து, ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்ஜீனியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவியை, தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்துள்ளார். இதுபற்றி, அந்த மாணவி, கோட்டூர்புரம் போலீசில் வேணுகோபால் மீது புகார் கொடுத்துள்ளார். 5 மாதங்களாக இதேபோல் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில், தன்னை திருமணம் […]

Continue reading …

விஜய் திரைப்படத்தின் டிரெயிலர் புதிய சாதனை!

Comments Off on விஜய் திரைப்படத்தின் டிரெயிலர் புதிய சாதனை!

இவ்வாண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” ஒன்றாகும். தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டிரெயிலர் ஏற்கனவே கூறியபடி 5 மணிக்கு வெளியான நிலையில், 9 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக சன்டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரையிலர் வெளியான 51 நிமிடத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், 7.5 லட்சம் லைக்குகளும் 60 ஆயிரம் கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தியும், விறுவிறுப்பாகவும் […]

Continue reading …

ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

Comments Off on ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

ஜனவரி 13ம் தேதி ஜப்பான் பிரதமர் புமியோவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடு நட்புமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டின் மீதான நட்பை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் நாட்டிற்கு தென்கொரியா அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை […]

Continue reading …

திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்!

Comments Off on திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்!

திடீரென மர்மான முறையில் திருவண்ணாமலை தீப மலையின் மீது பறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது ரஷ்ய இளைஞர் ஒருவரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுமதியின்றி திருவண்ணாமலை மீது ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுள்ளார். இவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அனுமதியின்றி தீபமலையின் மீது ட்ரோன் பறக்கவிட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய இளைஞருக்கு திருவண்ணாமலையின் புனிதம் […]

Continue reading …

பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

Comments Off on பரூக் அப்துல்லா “ஒற்றுமை யாத்திரை”க்கு பாராட்டு!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ராகுல்காந்தியின் ‘ஒற்றுமை யாத்திரை’ இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா, டில்லி ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்தார். தற்போது உத்தரபிரதேசத்தில் யாத்திரையை ஆரம்பித்துள்ளார். நேற்று ராகுல் காந்தியின் யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை வரவேற்று பேசியிருந்தார். காஷ்மீர் முன்னாள் […]

Continue reading …

பெண்களுக்கான பெட்ரோல் பங்க்!

Comments Off on பெண்களுக்கான பெட்ரோல் பங்க்!

புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பெண்களுக்கான தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை துவக்கி வைத்துள்ளார். பெட்ரோல் போடுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்பதால் பெண்கள் அதிருப்தியடைவார்கள். பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் […]

Continue reading …