Home » Posts tagged with » Netrikkan (Page 411)

இயக்குனருக்கு காரைப் பரிசளித்த கார்த்தி!

Comments Off on இயக்குனருக்கு காரைப் பரிசளித்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில் “சர்தார்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வெற்றி பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. “விருமன்,” “பொன்னியின் செல்வனை” அடுத்து “சர்தாரும்“ வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் […]

Continue reading …

“வேள்பாரி” முன்று பாகங்களாக உருவாகிறதா?

Comments Off on “வேள்பாரி” முன்று பாகங்களாக உருவாகிறதா?

எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான […]

Continue reading …

சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி

Comments Off on சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி

ராகுல்காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி, சமீபத்தில், கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, அவரைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் உற்சாகமடைந்தனர். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநில பழங்குடியின கலைஞர்கள் ராகுல் காந்தியை வரவேற்று நடனமாடினர். […]

Continue reading …

இத்திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்; நிர்மலா சீதாராமன்!

Comments Off on இத்திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்; நிர்மலா சீதாராமன்!
இத்திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்; நிர்மலா சீதாராமன்!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் வெறும் 20 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். அதன் பிறகு அவர் இயக்குனர் ரிஷப் […]

Continue reading …

அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலம்?

Comments Off on அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலம்?

போக்குவரத்து காவல்துறை மது அருந்தி வாகனம் ஓட்டி காவலர்களிடம் சிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என எச்சரித்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில், சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாகன சட்டத்தின்படி மது அருந்தி வாகனம் ஓட்டி வருபவருடன் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் அடிப்படையில் […]

Continue reading …

கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

Comments Off on கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

திடீரென தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜம்புலிங்கம் தலைமையில் நடந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். லாரிகளில் தண்ணீர் எடுக்க உரிமை மறுப்பது லாரிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்றவற்றை கண்டித்து […]

Continue reading …

ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

Comments Off on ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை […]

Continue reading …

புது மாப்பிள்ளை ஒட்டிய கார் விபத்து!

Comments Off on புது மாப்பிள்ளை ஒட்டிய கார் விபத்து!

புதிதாக திருமணமான மாப்பிள்ளை மாமனார் வீட்டிலிருந்து சீதனமாக தந்த காரை ஒட்டி பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்பூர் அருகே ஒரு இளைஞருக்கு நடந்த திருமணத்திற்காக பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக புதிய கார் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரை பார்த்ததும் மாப்பிள்ளை காரை ஓட்டிப் பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் காரை ஓட்டியபோது அருகே இருந்த உறவினர்களின் கூட்டத்தில் புகுந்தது. இதில் மாப்பிள்ளையின் அத்தை உயிரிழந்ததாகவும் 4 பேர் […]

Continue reading …

நடிகர் விஜய் திரைப்பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on நடிகர் விஜய் திரைப்பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வரும் பொங்கலன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. “ரஞ்சிதமே ரஞ்சிதமே” என்று தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளார். விவேக் எழுதி, தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் முழுவதுமாக வரும் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சற்றுமுன் வெளியாகிய இப்பாடலின் வீடியோ 30 செகண்டுகள் மட்டுமே இருந்த போதிலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் தில் […]

Continue reading …

மத்திய அரசு திட்டம்!

Comments Off on மத்திய அரசு திட்டம்!

மத்திய அரசு இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் […]

Continue reading …