
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படமான “லால் சலாம்“ கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான “லால் சலாம்” படத்தில் ரஜினிகாந்த் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக “குசேலன்” மற்றும் “ரா ஒன்” ஆகிய படங்களில் கவுரவ […]
Continue reading …
132 ஆண்டுகால பழமையான சுரங்கம் மும்பை அரசு மருத்துவமனைக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்த பொறியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மும்பையில் பரபரப்பாக இயங்கி வரும் அரசு மருத்துவமனை ஒன்றில் தண்ணீர் கசிந்து வருவதாக புகார் எழுந்தது. அந்த கட்டிடத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது அந்த மருத்துவமனைக்கு அடியில் ஒரு சுரங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சுரங்கத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட தூண்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். 1890ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்ட போது சுரங்கமும் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மருத்துவமனை […]
Continue reading …
100 நாட்களை கடந்து பாரந்தூரில் கட்டப்படவுள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுற்றது. மாநில அரசு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் எனும் திட்டத்தை அறிவித்ததில் இருந்து ஏகனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் நிலம் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இவர்களது போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய கிராம மக்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் “நீர்நிலைகளை […]
Continue reading …
காற்றின் மாசு தரக்குறியீடு வடமாநிலங்களில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டில்லி இருந்தது. தற்போது உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் தலைநகரான டில்லி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு டில்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது. ஆனால் தற்போது டில்லி மக்கள் கடுமையாக உழைத்து உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளனர். தொடர்ந்து நல்ல நிலையை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று டில்லி […]
Continue reading …
நாளை தமிழகம் முழுதும் 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அதனால் நாளை நடைபெற நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நான்கு சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் காஷ்மீர் கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அணிவகுப்பு பொதுவெளியில் தான் நடைபெற்றது என்றும் தென்மண்டல மேலாளர் […]
Continue reading …
கல்லூரி மாணவர் சதீஷ் சென்னை பெரம்பூரில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த கல்லூரி மாணவர் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர […]
Continue reading …
திமுக அரசு பால்விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலைக்கு வழி வகுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு […]
Continue reading …
உழவர் நலத்துறை பருவ நெற்பயிர்களை வரும் 15ம் தேதிக்குள் காப்பிட செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா, பிசானப் பருவ பயிர் நெற்பயிர்களை […]
Continue reading …
இயக்குனர் அட்லி மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இயக்குனர் அட்லி “ராஜா ராணி,” “தெறி,” “மெர்சல்,” “பிகில்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் “ஜவான்” படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் […]
Continue reading …
நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடிந்துள்ளனர். இன்று அஜீத் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார். அஜீத் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் “துணிவு” திரைப்படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார்.
Continue reading …