
விவசாயி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றியுள்ளார். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் என்ற கிராமத்தில் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை இரக்கமின்றி மண்ணில் புதைத்துள்ளார். அப்போது தற்செயலாக வந்த விவசாயி ஹிதேந்திர சிங், அக்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஹியத் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையைப் புதைத்த அப்பா அல்லது அம்மாவை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள […]
Continue reading …
புதிய நீதிபதி அதிமுக பொதுக்குழுவின் வழக்கை விசாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிபதி கிருஷ்ணசாமி அவர்கள் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த நிலையில் அவ்வழக்கில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இவ்வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டுமென்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதி விலகி விட்டார். தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் […]
Continue reading …
7 நிறுவனங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்காக முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். தமிழக அரசு அனுமதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஆலை கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது. ஆலையை வாங்குவதற்கு ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் […]
Continue reading …
சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் […]
Continue reading …
8ம் வகுப்பு மாணவர் அவரது 12 வயதில் 3 செயலியை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார். அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளார். இதையடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு […]
Continue reading …
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் 6 வில்லன்கள் அவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். “விக்ரம்“ படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் மற்றும் விஜய் இணையவுள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னத்தின் “கடல்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவுதம் கார்த்திக். கவுதம் கார்த்திக் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தாலும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் போனது. அவர் தற்போது ஒரு பிரபல நடிகையை காதலிப்பதாகவும், விரைவில் அவரை மணமுடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு படம் ஒன்றில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் கவுதம் கார்த்திக் தற்பொது சிம்புவோடு “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.
Continue reading …
சென்னை வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]
Continue reading …
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். திடீரென அப்படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு […]
Continue reading …
கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இது திரையுலகத்தினரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அன்புசெழியன் உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், […]
Continue reading …