
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue reading …
பொறியியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கிழே விழுந்தது தற்கொலை முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்துள்ளது. இதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் […]
Continue reading …
தமிழில் “மாரி 2” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டோவினோ தாமஸ். சமீபத்தில் டோவினோ தாமஸ் நடித்த “மின்னல் முரளி” திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் “2493 FD.” இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் […]
Continue reading …
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரதான போக்குவரத்து சாலையில் போக்குவரத்து நெரிசலில் பயணித்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கார் திடீரென தீப்பற்றியதை கண்ட பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நிமிடங்களில் கார் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் […]
Continue reading …
12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது மற்றொரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இன்று 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அப்பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை “ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார்” என கிண்டலடித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை. ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார்” அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “திமுக அரசு ஆட்சிப் […]
Continue reading …
பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சமீபத்தில் கலந்து கொண்டார். நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து செய்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ரிலீசானது. அடுத்து “குஷி,” “யசோதா” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் கைவசம் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அவ்வப்போது விவாகரத்து குறித்த கேள்விகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பிரபல […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் சூர்யா தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த “சூரரைப் போற்று” படம் 5 விருதுகளையும், இயக்குனர் வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படம் 3 விருதுகளையும், யோகிபாபு நடித்த “மண்டேலா” படம் 2 விருதுகளையும் வென்றது. தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமைப்பட […]
Continue reading …
முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர். கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த “குருதிப் புனல்,” நடிகர் விக்ரம் நடித்த “மீரா,” “வானம் வசப்படும்க” ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், முதல் இரு படங்கள் வெற்றியடைந்து, “வானம் வசப்படும்” தோற்றது. பல முன்னணி இயக்குனர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர், படங்களை இயக்கவில்லை. இதுபற்றி அவர், “இயக்குனர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், […]
Continue reading …
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர். போலீசார் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் பதுங்கியிருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
Continue reading …