
“பாகுபலி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தற்போது இவர், “ஆதிபுரூஸ்,” “சலார்” உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்தில் நடிக்க இவர் சுமாராக ரூ.100 கோடி பெறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “ஷாகோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ஓம்வுத் இயக்கத்தில் பிரபாஸ், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் “ஆதிபுரூஸ்” படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா […]
Continue reading …
டுவிட்டரின் நிர்வாகக் குழு எலான் மஸ்க்கிடம் டுவிட்டர் நிறுவனத்தின் ஒப்புதலை வழங்கி உள்ளது. உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். டுவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.43 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனால், உலகமே இது குறித்து பேசிக் கொண்டிருந்தது. டுவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகக் குழு. ஏற்கனவே, டுவிட்டர் நிறுவனத்தில் அதன் […]
Continue reading …
“ருத்ரன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக “ருத்ரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமென்று […]
Continue reading …
இந்த ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 4 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியும், “பொன்னியின் செல்வம்“ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதியும், பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்” திரைப்படமும், சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஆகிய நான்கு படங்களும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இந்த ஆண்டு ரிலீஸ் ஆகப்போகிறது. இதனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் சந்தோஷத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Continue reading …
புதுடில்லி அரசு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்னை பெரிதாகவே உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. குளிர்காலத்தில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் […]
Continue reading …
ராகுல் காந்தி அக்னிபாத் திட்டத்தின் பாதிப்பு பெரிதானால் போர் வரக்கூடும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் பாதிப்பு போர் வந்தால் தெரியும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. 4 ஆண்டுகள் குறுகிய கால பணியை அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்களில் போராட்டம் […]
Continue reading …
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று […]
Continue reading …
கொரோனா நோயின் அறிகுறி குழந்தைகளுக்கு 2 மாதங்கள் வரை நீடிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மாதங்களாகவே 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து உள்ளது. ஒரு நாளின் பாதிப்பு பத்து அயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட […]
Continue reading …
அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். […]
Continue reading …
“ஷாம்ஷேரா” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் இந்தியில் வசூலை வாரி குவித்து வருகின்றன. தென்னிந்தியாவை குறி வைத்து தனது படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட தொடங்கியுள்ளார் ரன்பீர் கபூர். முன்னதாக ரன்பீர் கபூர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் “பிரம்மாஸ்திரா” படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் “ஷாம்ஷேரா” […]
Continue reading …