
தயாரிப்பு நிறுவனங்களில் பெருமை வாய்ந்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் “சிவாஜி”. இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா கொண்டாடி கொண்டிருக்கிறது. தற்போது ஏவிஎம் சரவணன் தன் குடும்பத்துடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Continue reading …
விக்னேஷ் சிவன் தன் நண்பனான நெல்சனை டுவிட்டரில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. இயக்குனர் விக்னேஷ் இந்த போஸ்டரை பகிர்ந்து தனது நண்பரான நெல்சனை “வா நண்பா வா தலைவரோர பெஸ்ட் பிலிம்-ஆ இது […]
Continue reading …
பிரபல நடிகை கியாரா அத்வானி தனது காதலருடன் பிரேக் அப் என்று கூறப்பட்ட நிலையில் அவரது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நடிகை கியார அத்வானி இந்தி சினிமா உலகில் பிரபலமானவர். இவர் ஷங்கர் இயகத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால், திடீரென்று இவர்களின் காதல் பிரெக் ஆப் ஆனதாக தகவல்கள் […]
Continue reading …
ஒரே நாளில் ஒரு ரயிலில் மட்டுமே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பீகாரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் பயணித்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிய […]
Continue reading …
ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 24வது தற்கொலை நடந்தேறி உள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து பேசும்போது, “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் […]
Continue reading …
எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கட்சி ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைமை எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி […]
Continue reading …
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்தது. குறிப்பாக குறிப்பாக சிவராஜ் குமார் இப்படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று கூறப்பட்டது. ரஜினிகாந்த்தின் 169 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. […]
Continue reading …
எலான் மஸ்க் டுவிட்டரில் லைக் பதிவின் போது கலர் மாறுகிறதா என்று பதிவிட்டுள்ளார். 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. டிவிட்டரில் 20 முதல்- 50 சதவீதம் வரையிலான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே […]
Continue reading …
டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இன்றும் […]
Continue reading …
“மைடியர் பூதம்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “மைடியர் பூதம்.” இப்படத்தின் ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு மட்டும் ஏன் ஏன்” என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான […]
Continue reading …