Home » Posts tagged with » Netrikkan (Page 520)

அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படம்!

Comments Off on அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படம்!

நடிகர் அஜித், தயாநிதி, அழகிரி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நபர். இவர் சமீபத்தில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலினின் 5 கோரிக்கைகள்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலினின் 5 கோரிக்கைகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் மிக முக்கியமான ஐந்து கோரிககைகளை முன் வைத்துள்ளார். * மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் திட்டத்தின் பங்கை திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் * மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் * இந்திக்கு […]

Continue reading …

பிரதமர் திறந்த வைத்த ரயில் பாதைகள்!

Comments Off on பிரதமர் திறந்த வைத்த ரயில் பாதைகள்!

இன்று பிரதமர் மோடி சென்னை வந்தார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். பெங்களூரு-விலிருந்து சென்னை நான்கு வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணி, துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை, ரூ.450 கோடி செலவில் மதுரை – தேனி அகலப்பாதையில் ரயில் சேவை, ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகள், ரூ.256 கோடி செலவில் […]

Continue reading …

நாயாக மாற 12 லட்சம் செலவு!

Comments Off on நாயாக மாற 12 லட்சம் செலவு!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்றவர் நாய்கள் மீது மிகவும் பிரியமாகவும், பாசமாகவும் இருந்துள்ளார். நாய்களை அதிகமாக பிடிக்கும் என்பதால் நாயைப் போலவே மாற முயற்சியெடுத்துள்ளார். நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது. நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து அந்த நாய் போன்ற உடையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

மாணவியையே கடத்திய ஆசிரியர்!

Comments Off on மாணவியையே கடத்திய ஆசிரியர்!

தருமபுரியில் 8ம் வகுப்பு மாணவியை அவரது ஆசிரியரே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முபாரக் என்பவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் முபாரக் அயோத்திப்பட்டினம் பகுதியில் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். அவரை மொரப்பூரில் வைத்து கைது செய்த போலீசார் […]

Continue reading …

மய்யத்தில் மற்றொரு விக்கெட்!

Comments Off on மய்யத்தில் மற்றொரு விக்கெட்!

மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில செயலாளரான சரத்பாபு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் 4 ஆண்டுகளுக்கும் மேலானது. கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள். தற்போது கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் […]

Continue reading …

காயத்ரி ரகுராம் திமுகவை சாடல்!

Comments Off on காயத்ரி ரகுராம் திமுகவை சாடல்!

பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: என கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களைத்தான் திமுக அறிவிக்கிறது. அப்படி அறிவித்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடிகையும், பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் “இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் […]

Continue reading …

ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் வன்கொடுமை!

Comments Off on ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் வன்கொடுமை!

ராமேஸ்வரத்தின் அருகே வடகாடு கிராமத்தில் சந்திரா என்ற 45 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திரா அப்பகுதியில் கடல்பாசியை சேகரிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் பல பகுதிகளிலும் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்திரா பாசி சேகரிக்க செல்லும்போது அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி அவரிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]

Continue reading …

நடிகர் விஜய்யின் புதிய படம் அப்டேட்!

Comments Off on நடிகர் விஜய்யின் புதிய படம் அப்டேட்!

கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படம் “தளபதி 66” படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் […]

Continue reading …

வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்தார் சூர்யா!

Comments Off on வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்தார் சூர்யா!

நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியால் இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குனர் பாலா கடைசியாக இயக்கி வெளியான படம் “நாச்சியார்.” அதன் பிறகு அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப்படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யா, பாலா […]

Continue reading …