ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவ்வப்போது திடீர் திடீரென ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி வரும் நிலையில் திடீர் திடீரென நாடு முழுவதும் பேட்டரி வெடித்து தீ பிடிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எலெக்ட்ரிக் […]
Continue reading …கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால், வட கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அந்த நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளதால் […]
Continue reading …நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்ககியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது. இப்பாடல் குறித்து […]
Continue reading …“தலைவி” திரைப்படத்தின் கதாநாயகி நடிகை கங்கனா ரனாவத் தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பபம் “தாகத்.” ரனாவத் இப்படத்தில் ஆக்சன் நடிகையாக நடித்துள்ளார். இப்படம் வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் படத்தைப் போன்று நிஜ வாழ்விலும் நடந்து கொள்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நிஜத்தில் என்னால் யாரை அடிக்க முடியும்? ஆண்களை அடிப்பேன் என்று […]
Continue reading …முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ம் தேதி சென்னை வரவிருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் […]
Continue reading …மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் வசதியை நிறுத்தியதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கொரொனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் திடீரென அலுவலகத்திற்கு வர சொன்னதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒயிட் ஹேட். இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் […]
Continue reading …காங்கிரஸ் கட்சி மேலிடம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது மட்டுமல்லாது அக்கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதுமாக அறிவித்திருக்கிறார். திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் […]
Continue reading …விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுபவ அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உட்பட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
Continue reading …“தி வாரியர்” என்ற படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படம் ‘தி வாரியர்’. இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 14ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெயிலர் மே 14ம் தேதி மாலை 5.31 […]
Continue reading …நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர். தற்போது இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் எதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார். அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் […]
Continue reading …