மகிந்த ராஜபக்சே இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது. பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவிற்கு அனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட […]
Continue reading …முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் தரப்பு முடிவு. முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக 9.5.2012 அன்று அணைப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான […]
Continue reading …மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று சட்டச்சபையில் அதற்காக நன்றி தெரிவித்து அவர் பேசும் போது சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை வீணாக்காமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * அரசுப்பள்ளி […]
Continue reading …“டான்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. “டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகியது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் போன்ற காட்சிகள் அதிகமாகவே இருக்கிறத. மேலும் இந்த டிரெயிலர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் […]
Continue reading …ஜூன் 9ம் தேதி திருப்பதியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று வரை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளமான இருக்கிறார்கள். அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த […]
Continue reading …நாளை மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இம்முகாம் 2 கோடி பேரை இலக்காக வைத்து நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமானில் உருவான […]
Continue reading …மஹாராஷ்டிர மாநிலமான மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இதில், யாரும் பாதிக்கப்படவில்லை எனவும், விபத்தில் சிக்கவில்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2வது தளத்தில் இயங்கி வந்த சம்பள சேமிப்புத் திட்டம் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் எரிந்தன. இந்த விபத்திற்கான […]
Continue reading …தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை புறநகர் ரயிலில் தற்போது சாதாரண பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே உடன் கூட்டுச்சேர்ந்து முயற்சிகள் நடைபெறும் என்றும் பிடிஆர் […]
Continue reading …அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். சென்னை மாநகரில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் […]
Continue reading …