Home » Posts tagged with » Netrikkan (Page 538)

அமைச்சர் மா சுப்பிரமணியன் நடிகர் விவேக்கிற்கு மரியாதை!

Comments Off on அமைச்சர் மா சுப்பிரமணியன் நடிகர் விவேக்கிற்கு மரியாதை!

அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் நடப்படும் மரத்திற்கு ‘விவேக் மரம்’ என்ற பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரம் வைக்கப்படும் என்றும், ஒரு லட்சமாவது மரம் வைக்கப்படும்போது அந்த மரத்திற்கு விவேக் மரம் என்று பெயர் வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இதுவரை 98,000 மரம் நடப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு லட்சம் மரம் நடப்படும் என்றும் ஒரு லட்சமாவது மரம் […]

Continue reading …

விஜய் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

Comments Off on விஜய் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

ஏற்கனவே முதல் கட்டமாக நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் இத்திரைப்படத்தை வம்சி இயக்குகறி£ர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகிறார். விஜய்யின் தந்தையாக சரத்குமார், […]

Continue reading …

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

Comments Off on பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற முதியவர் திடீரென உயிர்பெற்று எழுந்த சம்பவம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் ஹாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கருதப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக அவரை பிணவறை கொண்டு சென்றபோது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளன. […]

Continue reading …

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் கூறிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

Comments Off on பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் கூறிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.   பிரதமர் மோடி “இனிய ரமலான் வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் பதிவில் “ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை […]

Continue reading …

பார்ட்டியில் ராகுல் காந்தி, வீடியோ லீக்!

Comments Off on பார்ட்டியில் ராகுல் காந்தி, வீடியோ லீக்!

ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. குஜராத்தில் தேர்தல் வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு கூட போகாமல் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் இருக்கும் படியான ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை […]

Continue reading …

கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும் – இராமதாசு !

Comments Off on கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும் – இராமதாசு !

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட […]

Continue reading …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

Comments Off on தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என அதன் தலைவர் வேல்முருகன் அறிக்கை.  உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, […]

Continue reading …

என்ன மலர் டீச்சருக்கு கல்யாணமா?

Comments Off on என்ன மலர் டீச்சருக்கு கல்யாணமா?

மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் சாய் பல்லவி. இவர் சேகர் கம்முலா இயக்கிய “லவ் ஸ்டோரி”, நானியுடன் “சியாம் சிங்க்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனது. தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீ நடிக்கும் “போலா சங்கர்” என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்குப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என சாய்பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய்பல்லவி திருமணத்திற்கு தயார் […]

Continue reading …

பிரபல நடிகையின் பல கோடி சொத்துகள் முடக்கம்!

Comments Off on பிரபல நடிகையின் பல கோடி சொத்துகள் முடக்கம்!

பிரபல நடிகை ஜாக்குலினின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை ஜாக்குலினின் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ரூ.7.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, […]

Continue reading …

“இன்று நேற்று நாளை” பட இயக்குனருடன் இணையும் சூர்யா!

Comments Off on “இன்று நேற்று நாளை” பட இயக்குனருடன் இணையும் சூர்யா!

பிரபல இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” உட்பட பல படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இவர் தயாரிப்பில் “சூரரைப் போற்று” படம் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கி வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் மீனவர் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் […]

Continue reading …