Home » Posts tagged with » WRITER JAYAMOHAN

மஞ்சும்மள் பாய்ஸ் சர்ச்சை!

மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ரிலீசானது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் சர்ச்சையான விமர்சனத்தை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் “மஞ்சும்மெல் பாய்ஸ் எனக்கு எரிச்சல் ஊட்டும் படமாக இருந்தது என்றும் அதில் காட்டுவது புனைவு அல்ல, தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி […]