வைகை அணையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள்.

வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீரை, இன்று (3.7) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related posts:
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் !
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைத...
தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !!
அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும் திருச்சியில் நடிகை விந்தியா பேச்சு.



