வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள்.

Filed under: தமிழகம் |

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் முன் நின்று புகைப்படங்கள் எடுத்து செல்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வைத்தார்.