புது டெல்லி,மே 11
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர் நலனுக்காக ஒன்றிய அரசுடன் தொலைபேசியில் முதலமைச்சர் வலியுறுத்தல்
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் - முதல்வர் பழனிசாமி!
திமுக 7 தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பா? உளவுத்துறை ரிப்போர்ட்?
மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என திருமாவிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.