கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Filed under: தமிழகம் |

தொடர்ந்து தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நான்கு விடுமுறை தினமானதாலும், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருக்கும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது.

தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.