ஹைபர் சோனிக் ஏவுகணை!

Filed under: உலகம் |

ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனையிட்டது அமெரிக்கா.

அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவில் நடக்கிறது. விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் முன்னிலையில் உள்ள நாடு அமெரிக்கா. தற்போதுஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும். இவ்வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.