
நடிகர் எஸ்.ஜே.சூர்யா “லவ்டுடே” பிரதீப் ரங்க நாதனுடன் நடிக்கவுள்ள படத்தைப் பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் “போடா போடி,” “நானும் ரவுடிதான்”, “தானா சேர்ந்த கூட்டம்,” “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, “லவ்டுடே பிரதீப் ரங்கநாதன்” மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், “லியோ” படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு எல்.ஐ.சி (love insurance corporation) என்று […]
Continue reading …
சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையமும், வெதர்மேனும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் இனி மழை பெய்யாது என அறிவித்திருந்தனர். ஆனால், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் 29ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் தென்மாவட்டங்களிலும் மிகப்பெரிய […]
Continue reading …
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அண்ணாமலையை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவோம் என கூறியதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார். அவர் அளித்த பதிலில், “2024ம் ஆண்டுக்குள் இந்தி கூட்டணியே இருக்காது அந்த கூட்டணி இருந்தால் தானே ஆட்சியைப் பிடிக்கும். இந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில கட்சிகள் விரைவில் வெளியேறும், இந்தி கூட்டணியே காணாமல் போய்விடும். இந்தி கூட்டணி […]
Continue reading …
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியான திரைப்படம் “சர்தார்.” இத்திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. இப்போது “சர்தார் 2” படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் […]
Continue reading …
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை கோவையிலிருந்து பாஜக சார்பில் அனுப்பி வைக்கும் பணியை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம், “பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் […]
Continue reading …
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வானிலை மையம் அதிநவீனமானது, உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, “அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது, ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, […]
Continue reading …
சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து அனிமல் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இத்திரைப்படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இத்திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் […]
Continue reading …
இளைஞர் ஒருவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு போலீசாருக்கு சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ரயில்வே ட்ராக் அருகே கழுத்து மற்றும் உடலில் பலத்த காயத்துடன் இளைஞரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் புளியந்தோப்பு பி.எஸ் […]
Continue reading …
மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகாரளித்தனர். மேலும், பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடைபெற்ற விசாரணையின் இறுதியில், பிரிஜ் பூஷன் சிங் சஸ்பெண்ட் […]
Continue reading …
கடந்த சில ஆண்டுகள் நடிகர் ஷாருக் கானுக்கு மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாப்பாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டானதோடு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய “டன்கி” திரைப்படம் நேற்று ரிலீசானது. படம் […]
Continue reading …