Home » Entries posted by Shankar U (Page 324)
Entries posted by Shankar

தேர்வு பற்றிய புதிய ததவலை அளித்த அமைச்சர்!

Comments Off on தேர்வு பற்றிய புதிய ததவலை அளித்த அமைச்சர்!

அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வருடத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளார். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் “ஆண்டிற்கு மூன்று நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தாலும் அவர்கள் பொதுத்தேர்வு […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் எப்போது?

Comments Off on ‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படம் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. “அகநக” என்று தொடங்கும் பாடல் வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் […]

Continue reading …

புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Comments Off on புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் ‘முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை’ திறந்துவைத்தார். சென்னை மெரினாவுக்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூரு கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ள […]

Continue reading …

வெளிநாட்டில் நடக்கும் பட இசை வெளியீடு!

Comments Off on வெளிநாட்டில் நடக்கும் பட இசை வெளியீடு!

கடந்த 2013ம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக்கூட்டம்‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. “மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘இராவண கோட்டம்‘ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீடு விரைவில் துபாயில் நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் 15 […]

Continue reading …

“விடுதலை” திரைப்பட லேட்டஸ்ட் தகவல்!

Comments Off on “விடுதலை” திரைப்பட லேட்டஸ்ட் தகவல்!

“விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். மார்ச் இறுதியில் ரிலீசாகுமென சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து […]

Continue reading …

நியூசிலாந்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

Comments Off on நியூசிலாந்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் நியூசிலாந்து நாட்டிலுள்ள கெர்மடெக் தீவில் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக […]

Continue reading …

தேர்வு எழுதாத மாணவர்களை தேடி செல்கிறார்களா?

Comments Off on தேர்வு எழுதாத மாணவர்களை தேடி செல்கிறார்களா?

கல்வி அமைச்சர் தேர்வு எழுதாத மாணவர்களை தேடிச் சென்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மாணவர்கள் பங்கேற்று எழுதி வரும் இத்தேர்வில் மார்ச் 13ம் தேதி நடந்த மொழிப்பாடமான தமிழ் தேர்வில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று நடந்த ஆங்கில மொழித் தேர்விலும் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை […]

Continue reading …

கட் அவுட், பேனருக்கு தடை; மீறினால் நடவடிக்கை!

Comments Off on கட் அவுட், பேனருக்கு தடை; மீறினால் நடவடிக்கை!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்-அவுட் பேனர் வைக்கக்கூடாது, மீறினால் நடவடிக்கை: எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக கட்சியின் கூட்டங்களின் போது தலைவர்களின் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்கப்படுகிறது. இச்செயலுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவினர் பேனர்கள் மற்றும் கட் அவுட் வைக்கக்கூடாது என்றும் இந்த அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வைத்துள்ளார். சாலை மற்றும் தெருவின் வழியாக வழிநெடுக பேனர்கள் வைத்து […]

Continue reading …

நடிகைக்கு இத்தனைக் கோடி சம்பளமா?

Comments Off on நடிகைக்கு இத்தனைக் கோடி சம்பளமா?

“சீதாராமம்” திரைப்படத்தில் நடித்த மிருனாள் தாக்கூரின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ரீகாந்த ஒதெலா இப்படத்தை இயக்குகிறார். ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து […]

Continue reading …

சென்னை கல்லூரி மாணவி கைது!

Comments Off on சென்னை கல்லூரி மாணவி கைது!

சென்னை கல்லூரி மாணவி பாலியல் தரகர் வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரகாஷ் என்பவரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது […]

Continue reading …