
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சலார்” திரைப்படமும் “கேஜிஎப்” திரைப்பட பாணியிலேயே எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் “சலார்” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிருத்திவிராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உட்பட ஏராளாமானோர் நடித்து வருகின்றனர். 2023ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தோடு மொத்தமாக முடிய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் திரைப்படத்தின் டைட்டில் பற்றி வதந்தி ஒன்று பரவி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. சமூகவலைதளங்களில் இத்திரைப்படத்துக்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது முக்கியமான சில ஆக்ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் […]
Continue reading …
அண்ணாமலையே மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேரா காலமானதையடுத்து பிப்ரவரி 27ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியின் சார்பிலோ அல்லது தனித்தோ அண்ணாமலை போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணிதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுகவே தற்போது […]
Continue reading …
நீதிமன்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டிருந்தது. மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் […]
Continue reading …
பெரிய பொருட்செலவில் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது திருமண வீடியோக்களை ஒரு திரைப்படம் போன்றே வெளியிடுகிறார்கள். அவ்வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றார்கள். அதுபோலவே நடிகை ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்று பல கோடி ரூபாய் பேசி முடித்தள்ளார். விரைவில் இந்த வீடியோ வெளியாகவிருப்பதாக ஹன்சிகா புரோமோ பேசி வெளியிட்டுள்ளார். நயன்தாரா விஷயத்தில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. காரணம் விக்னேஷ் […]
Continue reading …
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானத்தில் பெண் ஒருவர் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக டிஜிபிஏ ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண்ணின் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதை பயணி சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான போக்குவரத்து இயக்குநரகம் இது குறித்து […]
Continue reading …
இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி வரலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக கட்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே தலைமை குறித்த போட்டி எழுந்துள்ளது அனைவரும் தெரிந்த விஷயமே. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் இந்த முடிவு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கட்சி […]
Continue reading …
டுவிட்டர் நிறுவனம் பெயர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார். அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளார். தற்போது டுவிட்டரை பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பெயர்கள் முழுமையாக அல்லது பகுதியாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், பெயர்கள் ஏலம் விடப்போவதாகவும் கூறப்படுகிறது.
Continue reading …
தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கிளம்பும் என்றும் நெல்லைக்கு மறுநாள் காலை 9 மணிக்கு சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருப்போர் தனது சொந்த ஊருக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பரும் அவதிக்குள்ளாகினர். பொங்கல் பண்டிகையின் விடுமுறைக்காக அவரவர் தனது சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருப்பதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி மக்கள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். இன்று மக்கள் தங்கள் […]
Continue reading …