Home » Entries posted by Shankar U (Page 418)
Entries posted by Shankar

மோடியை புகழ்ந்த காங்கிரஸ் முதலமைச்சர்!

Comments Off on மோடியை புகழ்ந்த காங்கிரஸ் முதலமைச்சர்!

ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கும், பாஜக கட்சிக்கும்தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வந்தது. மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2தான்! ஆனால், பாஜக 123 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் […]

Continue reading …

பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

Comments Off on பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

“துணிவு” திரைப்படம் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வருகிறது. திரைப்படத்தின் பிரீ ரிலீசில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம், ஒரு படத்திற்கு அதிக […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி கூறிய நடிகர் விஷால்!

Comments Off on பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி கூறிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள நவீன வசதிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதிய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி கோயில் உலகப் பிரசித்தி பெற்று இந்துகளின் புனிததளமாகக் கருதப்படுகிறது. எனவே நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள் கங்கை நதியில் புனித நீராடி விட்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து […]

Continue reading …

ஆன்லைனில் மட்டுமே மின்கட்டணம் கட்டணுமா?

Comments Off on ஆன்லைனில் மட்டுமே மின்கட்டணம் கட்டணுமா?

மின்சார வாரியம் ரூ.2000 மின்கட்டணம் வந்தால் இனிமேல் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ரூபாய் 5000 மற்றும் அதற்கு மேல் மின் கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தி வருகின்றனர். ரு.5000க்குள் மின்கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைனில் ஆகிய இரண்டின் வழியாகவும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் […]

Continue reading …

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

Comments Off on ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

தமிழக காவல்துறை நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் தடை விதித்து அதற்கு பதிலாக வேறொரு தினத்தில் ஊர்வலம் நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 6ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. […]

Continue reading …

வசூலில் முன்னணியில் உள்ள “காந்தாரா”!

Comments Off on வசூலில் முன்னணியில் உள்ள “காந்தாரா”!

“விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் வசூல்களை முந்தியுள்ளது “காந்தாரா” படத்தின் தெலுங்கு வெர்ஷன். “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் “ஜெய்பீம்” திரைப்படம் 8.9 […]

Continue reading …

முதலமைச்சர் வழங்கும் விருது!

Comments Off on முதலமைச்சர் வழங்கும் விருது!

காவல்துறை அதிகாரிகள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை சிறப்பாக செய்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட உளவுப்பிரிவு, சைபர் கிரைம், கிரைம் பிராஞ்ச் காவல்துறையினருக்கு 15 பேருக்கு முதலமைச்சரின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை கால் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த […]

Continue reading …

தொங்கு பாலம் விழுந்தது எப்படி?

Comments Off on தொங்கு பாலம் விழுந்தது எப்படி?

குஜராத் மாநிலம் மோர்பில் பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர், ராணுவம் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது குறித்து […]

Continue reading …

ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!

Comments Off on ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!
ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் மேலும் ஒரு பிரபலம் பலியானதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகிறது. ஏற்கனவே மாஸா அமினி என்ற 22 வயது பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்தே கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் வேலை செய்யும் மாணவிகள் குடும்ப தலைவிகள் ஆகியோர் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உள்ளதால் பெரும் பரபரப்பு […]

Continue reading …

புதிய அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Comments Off on புதிய அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டியில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி” உட்பட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகக உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனையில் […]

Continue reading …