Home » Entries posted by Shankar U (Page 427)
Entries posted by Shankar

காங்கிரஸ் எம்.பி.யின் வேண்டுகோள்!

Comments Off on காங்கிரஸ் எம்.பி.யின் வேண்டுகோள்!

காங்கிரஸ் எம்.பி பிரான்சிஸ்கோ ராகுல் காந்தி உடனடியாக ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்தார். அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் […]

Continue reading …

ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த “காந்தாரா!”

Comments Off on ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த “காந்தாரா!”

“காந்தாரா” திரைப்படம் இந்தியளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் “காந்தாரா” திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் பெற்றுள்ளது. மொழி தாண்டியும் சென்னை உட்பட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. “பொன்னியின் செல்வனு”க்கு பிறகு […]

Continue reading …

இந்தியா உலக பசி குறியீட்டில் 107வது இடம்!

Comments Off on இந்தியா உலக பசி குறியீட்டில் 107வது இடம்!

பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் உலக பசி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாக டுவிட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, […]

Continue reading …

சீமானின் கோரிக்கை!

Comments Off on சீமானின் கோரிக்கை!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். சீமான் தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் […]

Continue reading …

சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் சிரஞ்சீவி!

Comments Off on சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் சிரஞ்சீவி!

நடிகர் சிரஞ்சீவி படம் தோல்வியால் தானும், தன் மகனும் சம்பளத்தை திரும்பிக் கொடுத்துவிட்டோம்- என்று கூறியுள்ளார். கடந்த மாதம் சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டு கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் […]

Continue reading …

அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு!

Comments Off on அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு!

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தகவல்கள் வெளியான புகாரின் பேரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி […]

Continue reading …

நிர்மலா சீதாராமன் உலக நாடுகளுக்கு அழைப்பு!

Comments Off on நிர்மலா சீதாராமன் உலக நாடுகளுக்கு அழைப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தர்றோம்..! என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உட்பட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]

Continue reading …

பிரபல கார்டூன் நெட்வொர்க் மூடலா?

Comments Off on பிரபல கார்டூன் நெட்வொர்க் மூடலா?

பிரபல கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களான சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவை மூடப்படப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளதால் 90ஸ் கிட்ஸ்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90ஸ் கிட்ஸ் முதல் தற்போதைய குழந்தைகள் வரை பலருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தந்தவை கார்ட்டூன் சேனல்கள். தற்போது நிக்லோடியன், ஹங்கமா உட்பட பல புதிய சேனல்கள் உள்ளன. ஆனால் 90களில் குழந்தைகளின் விருப்ப சேனலாக இருந்தவற்றில் முக்கியமானது கார்ட்டூன் நெட்வொர்க். 2000களுக்கு பிறகு தொடங்கப்பட்டிருந்தாலும் […]

Continue reading …

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்குதல்!

Comments Off on வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்குதல்!

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் காரைக்கால், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறாக வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த […]

Continue reading …

திருவண்ணாமலையில் மாந்திரீக பூஜை!

Comments Off on திருவண்ணாமலையில் மாந்திரீக பூஜை!

திருவண்ணாமலையில் வீட்டிற்குள் மாந்திரீக பூஜை செய்வதை அறிந்து போலீசார் பொக்லைன் வைத்து இடித்துள்ளனர். கேரளாவில் கடந்த சில காலமாக நரபலி, மாந்த்ரீக பூஜை தொடர்பான செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான தவமணிக்கு, காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாகி என்ற இரண்டு மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதிக்கு அரியப்பாடியை சேர்ந்த பிரகாஷ் என்பவதை திருமணம் செய்து […]

Continue reading …