
சென்னை பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பில் 2015 மற்றும்- 2016 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை படிப்பில் 2019 மற்றும்- 2020ம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் மேற்கண்ட கல்வி […]
Continue reading …
மத்திய அரசு இனி 4ஜி போன்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியிட்டுள்ள தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தியா முழுவம் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் இதற்கான 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 4ஜியை விட அதிகமான இணைய வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 5ஜி சேவைகளை தொடங்கி வைத்த நிலையில் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு […]
Continue reading …
சென்னை மற்றும் மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 10ம் தேதி முதல் வந்தே பாரத் சென்னை மற்றும் மைசூருக்கிடையே இயக்கப் போவதாகவும் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும்- மைசூர் இடையே 483 கிலோமீட்டர் […]
Continue reading …
இனி சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையளிக்க பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற […]
Continue reading …
பெண்கள் இருவர் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மந்திரவாதி ஷமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள தம்பதி இருவர் பணம், செல்வம் அதிகமாக வேண்டுமென மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து கொண்டு பெண்களை நரபலி கொடுத்து, நரபலி கொடுத்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது […]
Continue reading …
பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். “பூவே பூச்சூடவா,” “நாயகன்,” “அலைபாயுதே,” “காதல் தேசம்“ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம். இவர் தேசிய விருதுகள் மட்டுமல்லாது பல விருதுகள் வென்றுள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன் […]
Continue reading …
செவிலியர் ஒருவர் இரக்கமின்றி 7 பச்சிளம் குழந்தைகளை சம்பவம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த லூசி லெட்பி என்ற பெண் அங்குள்ள செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை 2 மாதங்களுக்குள்ளாக அம்மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றுள்ளார். கடந்த 2018ல் ஒரு குழந்தையை கொல்ல முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். […]
Continue reading …
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கல்லூரி மாணவி சத்யாவை ரயிலிலிருந்து கொலை செய்தது போல் குற்றவாளியையும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்யுங்கள் தயவு செய்து கொலையாளியை ரயில்ல தள்ளி விட்டு தண்டியுங்கள்: விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி […]
Continue reading …
நடிகர் அரவிந்த் சுவாமி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த அருண் விஜய் அந்த படத்திலிருந்து விலகினார். […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடித்திருக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. அவ்வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சாய்பல்லவி […]
Continue reading …