
“மிஸ் தமிழ்நாடு” பட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் வென்றுள்ளதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் தமிழகத்திலிருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தனது பெற்றோர் வறுமையாக இருந்த சூழ்நிலையிலும் பகுதி நேரமாக வேலை செய்து சொந்த முயற்சியில் அழகி போட்டிக்காக […]
Continue reading …
மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு முடிந்து அக்டோபர் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உளள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு […]
Continue reading …
சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை […]
Continue reading …
மத்திய அரசு பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருதுதை அறிவித்துள்ளது. திரைத்துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், லதா மங்கேஷ்கர், கே.விஸ்வநாத், ரஜினிகாந்த் உட்பட பலருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1970களில் முன்னணி நடிகையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ஆஷா பரேக் என்பவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் […]
Continue reading …
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ரசிகரின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பதிலளித்துள்ளது டிரெண்டாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பொன்னியில் செல்வன் -1” திரைப்பட டிக்கெட் முன்பதிவு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நடித்த படக்குழுவினரும் தொடர்ந்து புரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் […]
Continue reading …
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து அவர் “பியார் பிரேமா காதல்” இயக்குனர் எலான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சித்தி இத்னானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் “வெந்து தணிந்தது காடு” படத்தில் சூப்பராக நடித்ததை […]
Continue reading …
நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவினர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் […]
Continue reading …
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் முதாட்டி பாப்பாயி (90)யின் மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லை கொடுத்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டி பாப்பாயி வீட்டில் படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார். இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, கிருஷ்ணன் மீது […]
Continue reading …
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்ததையடுத்து குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிய அந்த நபர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுத்து அதன் பின் விஷமருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த கணவன் […]
Continue reading …