Home » Entries posted by Shankar U (Page 541)
Entries posted by Shankar

ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

Comments Off on ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

இலங்கையின் முன்னார் அமைச்சரான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் பல இடங்களில் கலவரம் மூண்டுள்ளது. இதில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவமும் களத்தில் உள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், […]

Continue reading …

ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

Comments Off on ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

ராஜபக்சேவின் மகன்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச, “பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார்” என தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை […]

Continue reading …

யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

Comments Off on யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் மாநில செயலாளராகி உச்சத்தை தொட்டுள்ளார் SG சூர்யா. மோடியுடன் பயணம், மேலிட தலைவர்களிலிருந்து, அமைச்சர்கள் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக முடிந்துள்ளது. 2024 தேர்தலை சந்திக்க தனது அணியை வலுவாக நியமித்து அரசியல் பிரவேசத்தை துவங்கி இருக்கிறார் அண்ணாமலை. 11 துணைத் தலைவர்கள், 5 பொதுச்செயலாளர்கள், 13 […]

Continue reading …

மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

Comments Off on மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

Comments Off on முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

சென்னை ஆர்.ஏ. புறம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் மக்களின் 259 கல் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்த சூழலில் இன்று காலை கண்ணையன் (வயது 60) என்ற முதியவர் வீடுகள் இடிப்பதை கண்டித்து ‘இந்த ஜனங்களை காப்பாத்துங்க’ என்று முழங்கிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.   இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue reading …

ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

Comments Off on ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

ஜெயக்குமார் கைது கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வழக்குகளில் […]

Continue reading …

பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

Comments Off on பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது. பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவிற்கு அனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட […]

Continue reading …

முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு (மானிட்டரி கமிட்டி)

Comments Off on முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு (மானிட்டரி கமிட்டி)

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் தரப்பு முடிவு. முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக 9.5.2012 அன்று அணைப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று சட்டச்சபையில் அதற்காக நன்றி தெரிவித்து அவர் பேசும் போது சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை வீணாக்காமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * அரசுப்பள்ளி […]

Continue reading …

யோகி பாபுவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Comments Off on யோகி பாபுவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மஞ்சு வாரியர், யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்க, சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படும் சந்தோஷ் சிவன், சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார். தற்போது இந்தியில் “மும்பைகார்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள “செண்ட்டிமீட்டர்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் […]

Continue reading …