Home » Entries posted by Shankar U (Page 558)
Entries posted by Shankar

5வது இடத்திலிருந்து குஜராத்துக்கு முதலிடம்!

Comments Off on 5வது இடத்திலிருந்து குஜராத்துக்கு முதலிடம்!

ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் நேற்று ஆடிய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் முதல் இடத்திற்கு வந்துள்ளது. ஐபிஎல் 24வது போட்டி நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் அணி […]

Continue reading …

பஸ் கட்டணத்தை உயர்த்தி ஆந்திர அரசு!

Comments Off on பஸ் கட்டணத்தை உயர்த்தி ஆந்திர அரசு!

ஆந்திர அரசாங்கம் டீசல் விலை உயர்ந்ததால், பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பேருந்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் விரிவாக கூறியதாவது, “கொரோனாவால் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை ஆந்திரா அரசு போக்குவரத்து கழக வருவாயில் ரூ.5,680 கோடி சரிவு ஏற்பட்டது. டிக்கெட் விலை கடைசியாக 11 டிசம்பர் 2019 அன்று […]

Continue reading …

இசைஞானி பிரதமருக்கு புகழாரம்!

Comments Off on இசைஞானி பிரதமருக்கு புகழாரம்!

இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் […]

Continue reading …

உயர்நீதிமன்றம் வேதனை!

Comments Off on உயர்நீதிமன்றம் வேதனை!

உயர்நீதிமன்றம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது என்று வேதனையை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இன்று பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது, “அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகள் கடமை, ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதாவது” என்று தெரிவித்துள்ளது.

Continue reading …

புதிய தடையை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலயா

Comments Off on புதிய தடையை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலயா

மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலாய பள்ளி. ஆனால் இந்த புதிய தடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர் மத்திய மாநில அரசு அலுவலக ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரைக் கடிதமும் வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இந்த நிலையில் இனிமேல் எம்பிக்களுக்கு […]

Continue reading …

விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

Comments Off on விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

இன்று திரையரங்குகளில் வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை விடியற்காலையிலேயே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கலவையான விமர்சனம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனிடையே சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ரசிகர்கள் வந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் படம் பார்க்க […]

Continue reading …

பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு

Comments Off on பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக -ஸ்ரீவில்லிபுத்தூர் – -செண்பகத்தோப்பு -பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, பேயனாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Continue reading …

பிரதமர் மோடிக்கு விருது!

Comments Off on பிரதமர் மோடிக்கு விருது!

பிரதமர் மோடிக்கு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த லதா மங்கேஷ்கரின் தந்தையின் நினைவு நாள் நினைவு நாளான ஏப்ரல் 20-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை வழங்க உள்ளார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் அரும்பணி ஆற்றிய நபருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் விருது […]

Continue reading …

கார்த்தி சிதம்பரம் இந்திய விலைவாசியை பற்றி பேச்சு

Comments Off on கார்த்தி சிதம்பரம் இந்திய விலைவாசியை பற்றி பேச்சு

கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் அவர்களது பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவில் விலைவாசி குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, “பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை” என்று கூறினார். டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி […]

Continue reading …

பயணிகளால் நிரம்பி வழிந்த எழும்பூர் ரயில் நிலையம்!

Comments Off on பயணிகளால் நிரம்பி வழிந்த எழும்பூர் ரயில் நிலையம்!

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு, நாளை மறுநாள் புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள் ரயில்கள் மற்றும் மனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர். […]

Continue reading …