Home » Entries posted by Shankar U (Page 564)
Entries posted by Shankar

சென்னை, பேரூரில் 6078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்

Comments Off on சென்னை, பேரூரில் 6078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க உள்ளது.   நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். […]

Continue reading …

9 பாலங்களை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on 9 பாலங்களை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை இன்று திறந்தார்.   தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை […]

Continue reading …

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லும்

Comments Off on அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லும்

சென்னை உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக – பொருளாதார நிலையை கருதி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் […]

Continue reading …

விழித்திரையில் கொரொனா!

Comments Off on விழித்திரையில் கொரொனா!

கண்களின் விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   சீனாவில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும், பொருளாதார சரிவையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. 4வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த நிலையில். மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் ஙீணி என்ற புதிய வகை கொரொனா வைரஸ் பத்து மடங்கு வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

வினாத்தாள் மையங்களில் கேமரா!

Comments Off on வினாத்தாள் மையங்களில் கேமரா!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக குறைக்கப்பட்ட பாடங்களை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் உள்ள அறைகளில் சிசிடிவி கேமராவை அமைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. வினாத்தாள்கள் உள்ள அறைக்கு […]

Continue reading …

முக கவசம் அணிவது பாதுகாப்பு!

Comments Off on முக கவசம் அணிவது பாதுகாப்பு!

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை சுய விருப்பத்தின் பேரில் கடைபிடிக்கலாம் அறிவித்தது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் முககவசம் அணியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு 20ஆக […]

Continue reading …

இ-அலுவலக முறைக்கு மாற உள்ளது தமிழ்நாடு தலைமைச் செயலகம்!

Comments Off on இ-அலுவலக முறைக்கு மாற உள்ளது தமிழ்நாடு தலைமைச் செயலகம்!

இ-அலுவலக முறைக்கு முற்றிலுமாக தமிழ்நாடு தலைமைச் செயலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மின்னணு அலுவலக முறைக்கு மாற்ற கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தற்போது மின்னணு அலுவலக முறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 6 துறை இ&-அலுவலகமாக மாற்றப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகங்களை மாற்றும் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை […]

Continue reading …

சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டுபிடிப்பு!

Comments Off on சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டுபிடிப்பு!

ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 செயலிகளை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் 27 செயலிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏனைய செயலிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கடன் வழங்கும் சலுகைகள் குறித்து 2500-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோதமாக […]

Continue reading …

பெங்களூர் அணி டாஸ் வென்றது!

Comments Off on பெங்களூர் அணி டாஸ் வென்றது!

ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் அந்த […]

Continue reading …

கணவனின் வெற்றியை கொண்டாடும் சமந்தா

Comments Off on கணவனின் வெற்றியை கொண்டாடும் சமந்தா

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரிந்திருந்தாலும் அவருடன் நடித்த திரைப்படத்தின் வெற்றியை சமந்தா கொண்டாடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் மஜ்லி. தெலுங்கில் உருவான இந்த திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அல்லாமல் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை அடுத்து “இந்த […]

Continue reading …