Home » Entries posted by Shankar U (Page 597)
Entries posted by Shankar

கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெற்றோர்கள் !

Comments Off on கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெற்றோர்கள் !

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்காக ஆணையைப் பெற்ற மாணவியின் தந்தை முதலமைச்சருக்குக் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவீதம் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு தேர்வாகியுள்ளார். அவர்களில் 18 மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ படிப்பிற்கான ஆணையை இன்று நேரில் வழங்கினார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட […]

Continue reading …

தமிழக போலீசார் தேடிவந்தவரை போட்டு தள்ளிய கேரள போலீஸ் !!

Comments Off on தமிழக போலீசார் தேடிவந்தவரை போட்டு தள்ளிய கேரள போலீஸ் !!

தமிழக போலீஸார் தேடி வந்த புதுக்கோட்டை நக்ஸலைட் வேல்முருகனை, கேரள போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கேரளாவில் வயநாடு மலைப் பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நக்ஸலைட்களும் உள்ளனர். விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நக்சலைட்டுகள்தான் காரணம் என கேரள அரசு ஏற்கனவே குற்றம் சாட்டிருந்தது.இதனால் நக்சலைட்டுகளை ஒழிக்க “தண்டர் போல்ட் அதிரடிப் […]

Continue reading …

காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

Comments Off on காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

இந்து மத சம்மத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த நிலையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றுள்ளார். மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியானதால் இஸ்லாமியர்கள் கொள்கைக்கு எதிராகவும் அவர்களது மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

Continue reading …

நடிகர் தவசிக்கு அடுத்தடுத்து உதவ வந்த நடிகர்கள்

Comments Off on நடிகர் தவசிக்கு அடுத்தடுத்து உதவ வந்த நடிகர்கள்

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு மேலும் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தார். இதேபோல் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.

Continue reading …

டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

Comments Off on டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றம் அதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கும். மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை. மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. மெரினா லூப் சாலையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது […]

Continue reading …

95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

Comments Off on 95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு. அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Continue reading …

ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Comments Off on ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, […]

Continue reading …

அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

Comments Off on அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா என இரு நடிகைகள் நடித்துள்ளனர் இவர்களுடன் ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட காமெடி கூட்டமே களம்இறங்கியுள்ளது . இந்நிலையில் சந்தானம் நடித்த திரைப்படம் தீவாளிக்கு திரையரங்கில் வெளியானதை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்திற்கு சந்தானம் வருகை தந்தார், அப்போது திரையரங்கிற்கு வந்து […]

Continue reading …

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் குறிபிட்ட காட்சிகள் நீக்கம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது !!!!

Comments Off on மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் குறிபிட்ட காட்சிகள் நீக்கம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது !!!!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு OTT தளத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, படத்தில் என்ன கதை இருக்கும் என்று ஒருபுறம் எதிர்பார்ப்புகள் எழுந்தாலும், படத்தின் டீசரில் கிறிஸ்தவ, இந்து பாதிரியார்கள், சாமியார்கள் குறித்து சில காட்சிகள் இடம்பெற்று இருந்த காரணத்தால் ஏதேனும் இந்த திரைப்படம் மத ரீதியிலான சர்ச்சையை உண்டாக்குமா என்ற கோணத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, […]

Continue reading …

புதிதாக பணியில் சேர்ந்தவர்களே உங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது !!!

Comments Off on புதிதாக பணியில் சேர்ந்தவர்களே உங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது !!!

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் புதிய ஊழியர்களுக்கு 24 % ஊதியத்தை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது.கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பல தினசரி கூலி தொழிலாளர்களின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தியது. குறு மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் தங்களது வேலையை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் சுயசார்பு நிலையை எட்டவும்   பல்வேறு தற்சார்பு இந்தியா  திட்டங்களை […]

Continue reading …