தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர், 5,501 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,91,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,453 பேர் பலியாகியுள்ளனர், 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 4,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவெற்றியூர், குடியாத்தம், உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை போல அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது. இதன் பின்பு இடைத்தேர்தல் நடத்துவது சிக்கலாக இருப்பதாக நான்கு மாநில மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலியாக இருக்கும் மற்ற […]
Continue reading …ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் வேலை பார்க்கும் 400 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், கோவிலை தற்போது திறக்க வாய்ப்பில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை பற்றி அம்மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒடிசா அரசு, பூரி ஜெகநாதர் கோவிலின் கருவறையில் அதிகமாக இடவசதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், கோவிலை இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கோவிலில் […]
Continue reading …தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொச்சி உள்பட ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது இதை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், சிகிக்சைக்காக சென்னை நந்தபாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் இவருடைய உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக […]
Continue reading …தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தே.மு.தி.க., தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே தே.மு.தி.க., தலைவரும் மற்றும் நடிகருமான விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா உறுதியான நிலையில் அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. […]
Continue reading …அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவை ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஜுமான்ஜி, ஃபாஸ்ட் அண்ட் […]
Continue reading …கடந்த 25ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என ஆந்திர பிரதசம் முதல்வர் […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர், 5,554 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,383 பேர் பலியாகியுள்ளனர், 5,30,708 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,64,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தினதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்தாலும், குணமைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை குறித்து ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா […]
Continue reading …