திருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக நிர்வாகிகள் உள்பட 1, 250 பேர் வழக்குப் பதிவு. போலீசார் நடவடிக்கை. திருச்சி அண்ணா சிலை அருகே, திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ? அப்பொழுதெல்லாம் தமிழக மக்களின் […]
Continue reading …பொன்மலை ரயில்வே பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஒருபகுதியில் பழுது ஏற்பட்டிருந்தது கடந்த ஜனவரி 12-ந் தேதி தெரியவந்தது. இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில் நுடப்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் ஆலோசனையின் பேரில், பாலத்தில் பழுதடைந்த பகுதியில் சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. சென்னை, […]
Continue reading …*பழனி கோவில் பஞ்சாமிர்தம் வாகனம் சிறைபிடிப்பு* திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை கொட்டுவதற்காக எடுத்துச் சென்ற வாகனம் சிறை பிடிப்பு. கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை அழிப்பதற்காக சென்ற வாகனத்தை சிறை பிடித்து இந்து அமைப்புகள் போராட்டம்.
Continue reading …தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம். தமிழக தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த பழனிகுமார் ஓய்வு பெற்றார். இதனையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ஜோதிநிர்மலாசாமி தமிழ்நாடு மாநில புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Continue reading …திருமால் அடியார்கள் குழாம் சார்பில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே பக்தர்கள் தர்ணா போராட்டம். பரபரப்பு – நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை. திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் முன்பாக இருந்த அனுமன் சிலையை நகற்றியதை கண்டித்தும், மீண்டும் அச்சிலையை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், திருமால் அடியார்கள் குழாம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். ஸ்ரீரங்கம் கோவில் […]
Continue reading …சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவருக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து – 2 அர்ச்சகர்கள் கையில் தீ காயம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று முதல் உலக நன்மைக்காகவும் பக்தர்களின் நலனுக்காகவும் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 28 நாட்கள் அம்மன் […]
Continue reading …விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடி அவர்கள் 2014 & 2019 தேர்தல் அறிக்கைகளில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி பஞ்சாப் எல்லையில் டெல்லியை நோக்கி அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் – பிரதமர் அவர்கள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது – 100க்கும் மேற்பட்ட […]
Continue reading …மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் -புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
Continue reading …மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இன்று நேர்காணல் நடத்துகிறது வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துகிறார். தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பும் குறித்தும் முதல்வர் கேட்டறிவார்
Continue reading …நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
Continue reading …