அய்யா வைகுண்டரின் 192 அவதார மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அய்யாவின் சப்பரப்பவணி தொடங்கி அம்பை பூக்கடை பஜார், அகஸ்தியர் கோவில், வண்டிமறிச்சி அம்மன் கோவில், ராணிஸ் ஸ்கூல் வழியாக வாகைக்குளம் (வாகைபதி) அய்யா ஶ்ரீமன் நாராயண சுவாமி கோவில் வந்தடையும் வாகைபதிக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த சப்பர பவனியில் நெல்லை மாவட்டம், அம்பை தாலூவில் உள்ள சுமார் 40 ஊர் பதிகளின் […]
Continue reading …ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும். காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் தீர்மானம். திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் இன்று திருச்சி மீனாட்சி மஹாலில் நடந்தது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே. சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்று பேசினார். மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் லட்சுமணன், ராஜேந்திரன் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சுப சோமு, காங்கிரஸ் […]
Continue reading …சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.பேச்சு. j கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி கிழக்கு மாவட்ட ஆய்வுக்கூட்டம் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். […]
Continue reading …மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர் இன்று தேடி வருகின்றனர் ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த 46 பேர் சுற்றுலா வந்த நிலையில், கடற்கரை கோயில் அருகே நேற்று கடலில் குளிக்கும் போது 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர் அப்பகுதி மீனவர்கள் 6 பேரை மீட்ட நிலையில், 4 பேர் கடலில் மாயமாகினர். போலீசார், மீனவர்கள் ஸ்கூபா டைவிங் பிரிவினர் என 20 பேர் […]
Continue reading …சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 43,051 மையங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்.
Continue reading …சிவகங்கையில் போலியோ சொட்டு மருந்து முகாம். தொடங்கி வைத்தார் நகராட்சி சேர்மன். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பேருந்து நிலையம் அருகில் ஐந்து வயது குழந்தைகளுக்கு உட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் உடன் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், மதியழகன், தகவல் தொழில்நுட்ப […]
Continue reading …ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பானிய நாட்டுப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். குருமஹத் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில், பாதிக்கப்பட்ட ஸ்பானிய நாட்டுப் பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல், தங்களை வழிமறித்து, தன்னை இழுத்துச் சென்று ஆளில்லாத இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை […]
Continue reading …தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலானu கூட்டணியில், தோழமை கட்சிகளிடையே பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு தொகுதிகள் பங்கீடு அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் தொகுதி பங்கீடாக அறிவிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் […]
Continue reading …இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா சாயல்குடி மக்கள் வேதனை. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து பரமக்குடி செல்வதற்கு இரவு 8:00 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாயல்குடி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சாயல்குடியில் இருந்து கடலாடி, முதுகுளத்துார் வழியாக பரமக்குடி செல்கின்றனர். அங்கிருந்து தொலைதுார நகரங்களுக்கு செல்லக் கூடிய பஸ்களுக்காக பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் பல ஆண்டுகளாக சாயல்குடியில் இருந்து இரவு […]
Continue reading …திருச்சியில் இன்று நடந்தது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிப்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான். மாவட்ட செயலாளர் ஹக்கீம் மற்றும் மாநில […]
Continue reading …