விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் (55) கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு, சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கொலை வழக்காக பதிவு செய்ய குடும்பத்தினர் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், லோயர்கேம்ப் பிரிவு வனவர் S.திருமுருகன், மற்றும் கப்புவாமடை பீட் வனக்காவலர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி […]
Continue reading …தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வீரர் சாதனை. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு. மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் தேர்ந்ததெடுக்கப்பட்டு அவர்கள் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி […]
Continue reading …சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் A.K. கமல் கிஷோர் IAS., ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சங்கரன்கோவில் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு […]
Continue reading …கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்த போது நடந்த சம்பவம் என நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அவதூறுப் பேச்சு தொடர்பாக திரைத்துறையினரும் பல்வேறு தரப்பினரும் ராஜூக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஏ.வி. ராஜூ பகிரங்க மன்னிப்புக் கோரினார். கவனம் ஈர்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதாக […]
Continue reading …கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் ரெங்கநாயகி என்பவர் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார். கடந்த 2020 முதல் 2024 வரை அவரின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஊராட்சியில் 3.75 கோடி ரூபாய் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஊராட்சி மன்ற தலைவி மூலம் ஏற்ப்பட்டுள்ளது. ஊராட்சி சட்ட விதி 205 படி இந்த ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட […]
Continue reading …திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை. 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம். கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிப்பரப்புடன் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் […]
Continue reading …திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை 21 .02 .2024 இன்று நிதிக்குழு தலைவர் திரு. தி.முத்து செல்வம் அவர்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் வே .சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி ஜி. திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Continue reading …தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா எச்சரிக்கை. கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகை த்ரிஷா ஆவேசம். கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை பார்ப்பது அருவருப்பானது – நடிகை த்ரிஷா.
Continue reading …ஆயத்த பணிகளை மேற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டத்தில் தீர்மானம. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் மாநில […]
Continue reading …திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவிவசாய கூலி தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வு. திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 […]
Continue reading …