Home » Entries posted by Ramesh M (Page 42)
Entries posted by Vaalmihi

சாலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Comments Off on சாலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சாலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவர் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சாலை பாதுகாப்பு குறித்து துவக்க உரையாற்றினார். சாலை பணியாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான அய்யாரப்பன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு […]

Continue reading …

உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி

Comments Off on உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி

உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி திமுக கழக துணை * உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்: *புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உப்பளம் தொகுதி முழுவதும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்* *அனிபால் கென்னடி* அவர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறார், பொதுமக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து காக்க வேண்டும் என்று *நகராட்சி டாக்டர்* *பிரிதா* அவர்களை *சட்ட மன்ற* *உறுப்பினர்* […]

Continue reading …

பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

Comments Off on பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர் (4X100) தொடரோட்டப் போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை […]

Continue reading …

கனிமொழி எம்பி தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்.

Comments Off on கனிமொழி எம்பி தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்.

கனிமொழி எம்பி தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தலைமைக்கழக அறிவிப்பின் படி நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 16-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் […]

Continue reading …

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டல்.

Comments Off on நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டல்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Continue reading …

மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு.

Comments Off on மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு.

மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு. திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில் வழங்கப்பட்டது. மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, அஞ்சல்துறையில் மகிளா சேமிப்பு பத்திரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேர்ந்து பயன்பெற முடியும். குறைந்த பட்சம் ரூ. 1000 முதல் ரூ. […]

Continue reading …

திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் பொன்விழா. அமைச்சர்கள் வாழ்த்து.

Comments Off on திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் பொன்விழா. அமைச்சர்கள் வாழ்த்து.

திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் பொன்விழா. அமைச்சர்கள் வாழ்த்து. திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டு பொன்விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி க. தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார். தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, சிறந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகள் மற்றும் […]

Continue reading …

பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.

Comments Off on பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.

பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும். தி.க தலைவர் கி.வீரமணி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய இணையமைச்சர் எல். முருகனின் ஜாதியை குறிப்பிட்டு டி.ஆர் பாலு பேசவில்லை. அமைச்சரான அவரின் செயல்பாடுகள் குறித்து தான் டி.ஆர்.பாலு பேசினார். எல்.முருகன் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி கூட பெற்று தரவில்லை அதையெல்லாம் வைத்து தான் டி.ஆர்.பாலு அவ்வாறு […]

Continue reading …

ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

Comments Off on ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர். இன்று ஒ.பி.எஸ் தலைமையில் நெல்லையில் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்திக்க  ஓபிஎஸ் வரும் வேளையில் அவர் வருகையைக் கண்டித்து சிவகங்கை நகர அதிமுக நிர்வாகியான ராஜா என்பவர் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்தைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த போஸ்டர்களில், ‘கழகத்தைக் கயவர்களுக்குக் காட்டிக் கொடுத்த பன்னீர் […]

Continue reading …

புதுக்கோட்டையில் தொடரும் சாதி வெறி. உணவோடு சாலை மறியல்.

Comments Off on புதுக்கோட்டையில் தொடரும் சாதி வெறி. உணவோடு சாலை மறியல்.

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகாமையில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புதுநகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக் கிடா வெட்டி பூஜை நடத்தி உள்ளனர். அப்போது கிடா வெட்டு பூஜையில் கலந்து கொள்ளக் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் பூஜை நடத்திய சமூகத்தினர் அழைத்துள்ளனர். இந்நிலையில் மட்டங்கால் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு […]

Continue reading …