சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த ஆனால் வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் […]
Continue reading …தேனியில் மாவட்ட போலீசார், தனியார் நிறுவனம் சார்பில் நேற்று நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் வீரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டில் விழுந்தனர். தேனி பெரிக்ஸ் அகாடமி’, போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பிப். 4ல் (நேற்று) நடத்துவதாக விளம்பரம் செய்தனர். நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலித்தனர். […]
Continue reading …பாளையங்கோட்டையில் கூலித்தொழிலாளியை அரிவாளாள் வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இலந்தை குளம் பகுதியைச் சோ்ந்த தளவாய் மகன் அங்கப்பன் (49). கூலித்தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியதாம். பலத்த காயமடைந்த அங்கப்பனை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி […]
Continue reading …தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கான 3சதவீத இட ஒதுக்கீட்டில், கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு தலைமைப் பயிற்சியாளர் திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு மாநில அளவிலான கூடோ விளையாட்டு பயிற்சி முகாம், கூடோ தேசிய அளவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, கூடோ தேசிய போட்டிக்கும், மாநில அளவிலான போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு போட்டிகள் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கூடோ விளையாட்டுச் சங்க சேர்மன் தங்க.நீலகண்டன் […]
Continue reading …தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் பணியிடை நீக்கம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
Continue reading …ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு – பக்தர்கள் அதிர்ச்சி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளை தரிசித்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலின் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந்தன. […]
Continue reading …சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 158 இடங்களில் 7,000 ஹெக்டேர் பாதிப்பு, 46 உயிர்கள் பலி. அமேரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரம் வீடுகள் முற்றிலும் தீயின் பிடியில் சிக்கி எரிந்தன. இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 46 பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ பரவாமல் தடுக்கும் […]
Continue reading …திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது. போலீசார் நடவடிக்கை. 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5, ஆயிரம் வழங்க கோரியும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு டிஎன்சி டிஎன்டி என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் டி. என்.டியாக வழங்க கோரி, தமிழ்நாட்டில் சாதிவாரி […]
Continue reading …சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 4 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சீமான் வேண்டுகோள். திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் பிரபு தனபால் முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அப்போது அவர் பேசும் போது, சிறப்பு […]
Continue reading …தமிழகத்தில் தங்கம் விலையானது இரண்டு நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் இதன் விலை சற்று குறைந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால், இன்று (பிப்.3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ. 5870க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. […]
Continue reading …