திருச்சி மாநகர காவல் துறையில், தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம். மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகர காவல் துறையில், தனிப்படை போலீஸார் 5 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய வர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்தது. அவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமைக் காவலர்கள் […]
Continue reading …அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது .இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு […]
Continue reading …நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன்: தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7-ந் தேதி தொடங்கி 11 -ந் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐ.சி.ஆர்.எஸ் எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பன்னாட்டு […]
Continue reading …திருச்சி, ஜூலை 8 எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா? அறம் மக்கள் நல சங்கம் இயக்கம் தலைவர் ராஜா இவர் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் இணைந்து, முதல் முதலாக எல்பின் என்று பெயரிலும் இப்போது அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் கூறி ரியல் எஸ்டேட், எம்.எல்.எம், பணம் இரட்டிப்பு, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரை […]
Continue reading …முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி இவ்வாண்டும் தேர்வு, நேற்று என்.ஐ.ஆர்.எஃப், எம்.எச்.ஆர்.டி வெளியிட்டுள்ள “இந்தியா தரவரிசை 2020” இல் தொடர்ச்சியாக 5 வது ஆண்டாக என்ஐடி திருச்சிராப்பள்ளி அனைத்து என்ஐடிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சிராப்பள்ளி பொறியியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது, கடந்த ஆண்டில் 10 வது இடத்திலிருந்த கழகம், இவ்வாண்டில் 9வது இடத்தைப் பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மதிப்பெண் 61.62 ஆக […]
Continue reading …திருச்சி, ஜூன் 12 சென்னையில் கொரனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு தான் வருகின்றன. அப்படி வரும் விமான பயணிகள் கொரனா சோதனைக்கு பின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்ப படுகிறார்கள். அப்படி அனுப்ப படுவதற்கு முன் ஒவ்வொரு விமான பயணிகளிடமும் போக்குவரத்து துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்க திருச்சி விமான நிலையம் சென்றோம். […]
Continue reading …கன்னட சினிமாவில் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்களின் மூலம் பிரபலமான இளம் பெண் இயக்குனர் சுமனா, தன் காதலர் ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தார் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனராம், ஸ்ரீனிவாஸ் ஒரு புகைப்படக்கலைஞர்.
Continue reading …கன்னியாகுமரி, ஜூன் 1 கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே உள்ளது திருவரம்பு என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் சதீஸ்குமார், அதேபோல் ராபிமோகன் மற்றும் அவரது அண்ணன் ராபர்ட் நிர்மல்சிங் ஆகியோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் சதிஷ்குமார் நல்ல நெருக்கமாக பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் பிரச்சனை வர அது கோர்ட் கேஷ் என்று பெரிய அளவில் போய் இப்பொழுது பெரிய மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளார் சதிஸ்குமார். நம்மிடம் கண் கலங்கியபடியே பேசிய […]
Continue reading …திருச்சி, மே 30 திருச்சியில் கொரனோ வைரஸ் அச்சத்தில் மக்கள் இருக்க, எந்தவித அச்சமும் இல்லாமல், அரிசி கடத்தல் ஜெகஜோதியாக நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மவுனமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற தகவல் வர விசாரணையில் இறங்கினோம். திருச்சி மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் தனக்கென்று சில புரோக்கர்களை வைத்துக்கொண்டு தினம் தோறும் ரேசன் அரிசியை ரேசன் கடைகளில் நான்கு ரூபாய் கொடுத்து வாங்கி […]
Continue reading …கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் […]
Continue reading …