பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல்.

Filed under: தமிழகம் |

பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல்.

விருதுநகர் – திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக தலைமை ஒதுங்கியிருந்த 40 லட்சம் ரூபாயை கொடுக்காமல், பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றி விட்டதாக, குற்றம் சாட்டி திருமங்கலம் நகர் முழுவதும்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.